பார்த்த,படித்த செய்திகள்

புயல் எவ்வாறு உருவாகிறது.

Wednesday, February 26, 2014

பொதுவாகவே கடலின் நீர்மட்டம் 26.5 டிகிரி என்ற அளவில் தான் இருக்கும் இந்த அளவிற்கு மேல் வெப்பம் அதிகமாகும் போது கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கி பரவுகிறது அது வானத்தின் குறிப்பிட்ட  உயரத்திற்கு  சென்றதும். குளிர்ச்சி அடைந்து மேகமாய் உருவாகிறது.கடல் நீர் ஆவியாகி மேலே செல்லும்போது காற்றின் வேகம் அதிகமாகி ஒரு சுழற்சி உருவாகிறது குறைந்த காற்றழுத்த  மண்டலாக மாறி  சுற்றிலும் பரவியிருக்கும் காற்றை உள்ளிழுக்கும் போது அந்த  சுழற்சி வலுவடைந்து ஒரு புயலாக மாறுகிறது 
காற்றின் வேகம் ம்ணிக்கு 75 கி.மீ என்ற அளவில் இருந்தால் மட்டுமே அது புயல் என அழைக்கப்படுகிறது.
புயல் மெள்ள மெள்ள வலுவடையும் போது அது ஒரு வண்டிச்சக்கடம் போல் உருமாற்றம் பெற்று சுழ்ல் ஆரம்பிக்கிறது. அந்த சக்கரத்தின் மைய பகுதியை புயலின் கண் என்று அழைக்கிறார்கள்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக கடலி மேற்பரப்பில் உருண்டு கொண்டே போகும் .மேகங்களை சுருட்டிக் கொண்டு வேகமாக கரையை நோக்கி பயணிக்கும்.
வானிலை நிபுணர்கள் புயலின் கண் அசைவின் வேகத்தை வைத்து அது ந்கரும் திசை ஆந்திராவா ,ஒரிசாவா? என்பதை  நிர்ணயம் செய்வார்கள்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP