பார்த்த,படித்த செய்திகள்

இளமையில் உழை

Saturday, March 22, 2014

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். அதுபோல, இளமைக் காலமே உழைப்பதற்கு ஏற்ற காலம்.
* துன்பம் கற்சுவர் போல, நம்மைச் சூழ்ந்து நின்றாலும் அதைப் பிளந்து விட்டு முன்னேறும் சக்தி ஒழுக்கத்திற்கு உண்டு.
* செல்வ நிலையில் பணிவும், வறுமையுற்ற காலத்தில் துணிவும் மனிதனுக்கு அவசியம்.
* நரகமே கிடைத்தாலும் பரவாயில்லை சத்தியத்தை கைவிடத் துணிந்து விடாதீர்கள்.
* கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பன் திருடனுக்குச் சமமானவன்.
 விவேகானந்தர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP