பார்த்த,படித்த செய்திகள்

ஆன்மீகம்

Saturday, August 20, 2016

Aug18-1"ஆன்மீகம் -கேள்விக்கு பதில் "

கேள்வி :
   கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடவுளை வணங்காதவர்களும் நலமாக இல்லையா? கடவுளை  நம்பி,  ஏன் வணங்க வேண்டும்?
பதில் :
   கடவுளை அறிவாக (அருளாக) அறிந்து நம்பி வணங்கும் மனித மனதில் அன்பு மலரும்.. அறநெறிவாழ்வும் தொண்டுவாழ்வும் இயல்பாகிவிடும்.துன்பங்களைப்போக்கி இன்பத்தில் நிலைத்து அமைதியாக  வாழலாம்.
         வாழ்க வளமுடன்

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP