பார்த்த,படித்த செய்திகள்

தியாக உள்ளம் வேண்டும்

Saturday, March 22, 2014

பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் மாற்றுவதே ஆன்மிகத்தின் பணி.
* மிருகம், மனிதன், தெய்வம் ஆகிய மூன்று குணங்களும் சேர்ந்த கலவையாக மனிதன் இருக்கிறான்.
* மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரை விடுவது மேலானது.
* வெற்றி தோல்வியைப் பற்றிய சிந்தனை வேண்டாம். தியாக உள்ளத்துடன் சேவை செய்வதில் இறங்குங்கள்.
* எண்ணத்தைப் பொறுத்தே உலகத்தை அளக்கிறோம். அழகும், அவலட்சணமும் மனதில் தோன்றும் எண்ணத்தின் வெளிப்பாடே.
விவேகானந்தர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP