பார்த்த,படித்த செய்திகள்

நம்பிக்கை மலரட்டும்

Saturday, March 22, 2014

நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனை, மனிதகுலம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
* தேவையற்ற விஷயத்தில் மனம் ஈடுபட்டால், ஆக்கசக்தி விரயமாகி விடும்.
* அளவற்ற மனபலம், இரக்கமுள்ள இதயம் கொண்ட மனிதனே மகாத்மா. அவனால், உலகமே நன்மை அடைகிறது.
* எப்போதும் தன்னம்பிக்கை கொண்டிருங்கள். அது தெய்வீக சக்தியை நம்மிடம் வரவழைத்து விடும்.
* வாழ்வில் துன்பம் ஏற்படுவதற்கு நம்மிடமுள்ள அறியாமையைத் தவிர வேறு காரணம் இல்லை.
விவேகானந்தர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP