எப்போதும் புன்னகை
Saturday, March 22, 2014
உலகிற்கு நன்மை செய்வதே நோக்கமாக இருக்கட்டும். நம் பெயர்களை பறை சாற்றுவது அல்ல.
* உறங்கிக் கொண்டிருக்க இது காலம் அல்ல. ஒற்றுமை உணர்வோடு பாடுபட்டு சமுதாயத்தை முன்னேற்றுவோம்.
* அடக்கப்படாத மனம் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ என்றென்றும் பாதுகாப்பு அளிக்கும்.
* பேச்சில் இனிமையும், இதழில் புன்னகையும் எப்போதும் இருந்தால், கடவுளின் அருகில் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.
* அற்பமான எதையும் நாட வேண்டாம். அதை கால்விரலால் கூட தீண்டுவது கூடாது.
விவேகானந்தர்
0 comments:
Post a Comment