பார்த்த,படித்த செய்திகள்

எப்போதும் புன்னகை

Saturday, March 22, 2014

உலகிற்கு நன்மை செய்வதே நோக்கமாக இருக்கட்டும். நம் பெயர்களை பறை சாற்றுவது அல்ல.
* உறங்கிக் கொண்டிருக்க இது காலம் அல்ல. ஒற்றுமை உணர்வோடு பாடுபட்டு சமுதாயத்தை முன்னேற்றுவோம்.
* அடக்கப்படாத மனம் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ என்றென்றும் பாதுகாப்பு அளிக்கும்.
* பேச்சில் இனிமையும், இதழில் புன்னகையும் எப்போதும் இருந்தால், கடவுளின் அருகில் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.
* அற்பமான எதையும் நாட வேண்டாம். அதை கால்விரலால் கூட தீண்டுவது கூடாது.
விவேகானந்தர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP